365
ஓலா நிறுவனத்தின் இ-பைக்கில் 4.0 வெர்சன்சாப்ட்வேரை அப்டேட் செய்தபோது ஏற்பட்ட பழுது குறித்த புகார் மீது நடவடிக்கை எடுக்காமல், 45 நாட்களாக வாடிக்கையாளரை அழைக்கழித்ததாக, அந்நிறுவனத்திற்கு 60 ஆயிரம் ரூப...

360
மூடப்பட்டுள்ள தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் நடந்த வித...

360
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி சிறையில் உயிரிழந்த நிலையில், சிறையில் அவரை மோசமாக நடத்தியதாகக் கூறி ஏழு ரஷ்ய சிறை அதிகாரிகள் மீது ஆஸ்திரேலியா நிதி மற்றும் பயணத் தடைகளை விதித்துள்ளது. எமல...

721
பட்டியலினத்தை சேராதவர்களுக்கு பஞ்சமி நிலத்தை விற்றால், அது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் பெரியநாகலூரை சேர்ந்த காமராஜ் என்பவர், தனது தாத்தாவுக்கு அரசு வழங...

798
அமெரிக்காவில் நைட்ரஜன் வாயு செலுத்தி மரண தண்டனையை நிறைவேற்ற கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அந்நாட்டில் கொலை வழக்கின் குற்றவாளி ஒருவருக்கு முதன் முறையாக நைட்ரஜன் வாயு செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்...

12082
காலியாக உள்ள மருத்துவப் பணியிடங்களுக்கான விளம்பரம் கொடுக்கப்பட்டு 10 மாதங்கள் ஆகியும் நியமனங்கள் நடைபெறவில்லை என்பதைச் சொல்லவே தனக்கு வெட்கமாக இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை...

2644
மதுரை உயர் நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி, 55 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக ஒருவரை கைது செய்து, பெண் உள்ளிட்ட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கோச்சடையை சேர்ந்த சைக்கிள் கடை உரிமையாளரா...



BIG STORY